(சின்மயி)
வாராயோ வாராயோ காதல் கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
 ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே...................

(உன்னி கிருஷ்ணன்)
வாராயோ வாராயோ மோனாலிசா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாஸா 
என்னோடு வா தினமே..........
என்னோடு வா தினமே..........

(சின்மயி)
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான் 
உன் கையின் காம்பில் பூ நான்..
நம் காதல் யாவும் தேன்  தான் 

(உன்னி கிருஷ்ணன்)
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் 
மனம் காற்றைப் போல ஓடும் 
உனைக் காதல் கண்கள் தேடும்....

(சின்மயி)
....... லை லை லை காதல் லீலை 
செய் செய் செய் செய் காலை மாலை.

(உன்னி கிருஷ்ணன்)
உன் சிலை அழகை விழ நான் வியந்தேன் 
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா......

(சின்மயி)
வாராயோ வாராயோ காதல் கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
 ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே...................
நீயே சொல் மனமே...................

(உன்னி கிருஷ்ணன்)
நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல் 
உன் தேகம் எந்தன் கூடல் 
இனி தேவையில்லை மூடல் 

(சின்மயி)
தீயே தீயே நான் தித்திகின்ற தீயே 
எனை முத்தம் இடுவாயே...
இதழ் முத்துகுளிப்பாயே.....

(உன்னி கிருஷ்ணன்)
நீ நீ நீ My Fair Lady
வா வா வா என் காதல் ஜோதி 

(சின்மயி)
நான் முதன்முதலாய் எழுதிய காதலிசை 
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ.......


(உன்னி கிருஷ்ணன்)
வாராயோ வாராயோ மோனாலிசா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாஸா 

(உன்னி கிருஷ்ணன்) (சின்மயி)
என்னோடு வா தினமே..........
என்னோடு வா தினமே..........



Leave a Reply