மாச்சோ

மாச்சோ என்னாச்சோ 
அவ touchட்டா உயிர் into two ஆச்சோ 
மாச்சோ match ஆச்சோ 
அவ speakட்டா குயில் கீச்சோ 
Dream ல் huggyட்டேன் Flower shower ஆச்சோ 
Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ 
ஒக்கலக லக லா  நீ classy யோ
ஒக்கலக லக லா  நான் massy யோ
Looka Juicy clicka Glassy
Thinky பார்த்தேன் you're my Daisy
 
Icy Doll அசெஞ்சா 
கண்ணு விசிலுதடி
 
என் Morning Flash ah…… 
Shiny பூ நீ
 
Caramel அழகா 
Tasty பார்க்குறேன்டி 
 
நீ smiley போனா Girlie காலி 
 
இமைச்சா missட்டேன் 
என்ன விட உன்ன loveட்டே……ன் 
 
உன் Heartக்குள்ள நான் 
love Rabbitட்டாயிட்டேன்  
வெளி வராமலே Hoppy போவேன்  

மாச்சோ என்னாச்சோ 
அவ touchட்டா உயிர் into two ஆச்சோ 
மாச்சோ match ஆச்சோ 
அவ speakட்டா குயில் கீச்சோ 
 
என்ன Kissஸோ வெண்ணிலா பாயும் 
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும் 
என்ன smello கூந்தலின் பூவோ  
நறுமணம் இழுத்ததும் தரை சாயும்

நீ takeட்டா Sweeta போனேன்
பால்வீதியில் Float ஆனேன்
melodyயா tweetuறேன்
Beautiful Memorya treatறேன்

மாச்சோ என்னாச்சோ 
இவ touchட்டா உயிர் into two ஆச்சோ 
மாச்சோ match ஆச்சோ 
இவ speakட்டா குயில் கீச்சோ 
Dream ல் huggyட்டேன் Flower shower ஆச்சோ 
Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ 
ஒக்கலக லக லா  நீ massy யோ
ஒக்கலக லக லா  நான் classy யோ
Looka Juicy clicka Glassy
Thinky பார்த்தேன் you're my Doosy

p1

இப்படை வெல்லும்

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.

வா வா வாலிபா உன் வலிமையை உலகிற்கு காட்டவா
வா வா தூயவா நம் இளைஞர்கள் படை இது வெல்லவா.

தொடு வானம் கையிலே தொடும் நேரம் நெஞ்சிலே
நெடுந்தூரம் செல்லவே கரம் கோர்த்து வெல்லவே.

வா வா வாலிபா
நம் தடைகளும் தகரட்டும் ஓடி வா.

இனி தகரங்கள் தங்கமாக மாற்றிடவா
நெஞ்சில் துணிவுள்ள கூட்டமிது
போற்றிட வா.

அஞ்சும் குணம் இங்கு இல்லை விடு
தாண்டிட வா.

இந்த உலகத்தின் உச்சி வரை
உயரட்டும் உன் பெயரே.

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.

வா வா வாலிபா விண்வெளியினும் உன் புகழ் பாடவா
வா வா தூயவா உன் விழியினில் தடை இல்லை ஏறி வா.

இருள் இல்லா தேசமே இனி உன்னால் மாறுமே
விரல் தாங்கும் மைய்யிலே இனி எல்லாம் மாறுமே.

வா வா வாலிபா
உன் படைப்புகள் சரித்திரம் ஆகும் வா.

நம் பண்பாட்டை பத்திரமாய் மீட்டெடுத்தாய்
வெற்றி கல் வெட்டில் உன் புகழை பதிய வைத்தாய்.

என்றும் பாரதம் போற்றும்படி மாறிவிட்டாய்
இந்த உலகத்தின் உச்சி வரை
உயரட்டும் உன் பெயரே.

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே
எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே.

p1

குலேபா வா

யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே
நாம் சென்று வாழ்வோமா வா காதலே.

வாசங்கள் போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே.

ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம்
பல முத்தம் சேர்த்து ஒரு மூலிகை செய்வோம்.

ஒரு முத்தத்தால் எனை தண்டிக்க
மறு முத்தத்தால் எனை மன்னிக்க.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வாள் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள் போகின்றதே.

வாள் மீது வீடொன்று வேண்டாம் என்றேன்
ஆள் இல்லா கோள் ஒன்றை கேட்கின்றதே..

உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும்
உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும்.

ஒளி வேகத்தில் பறப்போமே வா
புது லோகத்தில் பிறப்போமே வா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன்
உன் கூந்தல் தந்தாய்.

சிறிதாய் ஒரு ஹைக்கூ கேட்கின்றேன்
சிறித்தே நீ நின்றாய்.

வாழ என் உள்ளங்கையை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ.

வானமே என் வானமே
மொத்தமாய் நீ வேண்டுமே.

ஆயிரம் மாதங்கள் போதுமே வா.....
குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

p1

நான் சூடான மோகினி

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டுப்புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
நீ வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல
சமச்சக் கரி இருக்கு சாந்த கதையில்ல
நீ சமஞ்ச பொண்ண கேட்ட நியாமே இல்ல
சொத்தெழுதி தந்தாலும் வர மாட்டேன்
கதி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு
ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு
உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு முத புருஷன் இந்த ஆட்டம்தான்
ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன்
புள்ள பேது பாடி நான் தர மாட்டேன்
நிபந்தனைக்கு கட்டுபட்டவக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நிபந்தனைக்கு கட்டுபட்டவாக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி...

p1

ஒருத்தி மேலே

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னைக் கொன்று சென்றாலடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கிப் போனாலே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூ து போடி

அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள்
வேறாறையும் பார்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாலே
காலிலே வீழ்ந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மைக் கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக்கொள்ளடி

இங்க பாரு ஜீவா நீ எவ்ளோ ட்ரை பண்ணாலும்
நீ நெனைக்றது நடக்காது விட்ரு....

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

ம்ம்... ம்ம்..... ஆஹா ஆஹா ம்... ம்.... ஏக ஏக

p1

ஒவ்வொன்றாய்

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை

(கார்த்திக்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை...
கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது ....
முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...

(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் பொய்களை...
இரண்டாவது என் கைகளை..
மூன்றாவது ....வெட்கத்தை...
ஹ ஹ ஹ ஹ.
வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ.

(கார்த்திக்)
நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
(பாவ்யா பண்டிட்)
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
(கார்த்திக்)
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரம் இது காதலியே..
(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

(பாவ்யா பண்டிட்)
மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
(கார்த்திக்)
மீசையோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
(பாவ்யா பண்டிட்)
உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.
முத்தத்தை... நா ந ந.

p1

நேற்று நான்

நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்?
இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற..
கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏன் மாறவில்லை
பொய் கூறவில்லை..

நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்?
இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளிப்போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை எனைத் தாக்குதடி
பார்வையை உன் பார்வையை எதிர்பார்க்குதடி மனம் கேட்குதடி

p1

மன்னவனே மன்னவனே


லேகி......... இ.....
லேகி......... இ.....
மன்னவனே மன்னவனே
மாயலோக மன்மதனே தீக்கடலைத் தாண்டி வரும் தென்னவனே...
லேகி......... இ.....
வல்லவனே வல்லவனே
யானை பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு வேண்டும் வல்லவனே...
லேலே...... இ....
கத்தியின்றி ரத்தமின்றி வெறும் கண்ணால் கொலை செய்வாய்..
இவள் ராணிக்கோட்டை இளவரசி  உனக்கு என்ன வேண்டும் பொன்னின் மலையா பெண்ணின் சிலையா..
மன்னவனே மன்னவனே
மாயலோக மன்மதனே தீக்கடலைத் தாண்டி வரும் தென்னவனே...
வல்லவனே வல்லவனே
யானை ♖ பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு ▶வேண்டும் வல்லவனே...
லேகி......... இ.....
லேகி......... இ..... 


என் வாளும் வேலும் வெல்ல வானை முட்டித் தள்ள சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது....
என் வானம் தாண்டி செல்ல நீ மாயப்பறவை அல்ல
என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது
வானில் விண்மீனோ நானே
கடலில் கரைமீனோ நானே இரண்டும் அட உந்தன் கையில் சேராது
வானம் என் வளையல் பெட்டி கடலோ என் நீச்சல் தொட்டி
மீன்கள்  என் காலின் மெட்டி மாயாஜாலம் ஓயாதிங்கே...
மன்னவனே மன்னவனே
மாயலோக மன்மதனே தீக்கடலைத் தாண்டி வரும் தென்னவனே...
வல்லவனே வல்லவனே
யானை பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு வேண்டும் வல்லவனே... 


ஏ ஆண்டான் அடிமை எல்லாம் ஆண்டவனிட்ட சட்டம் மேலோ கீழோ எல்லாம் விதியின் உத்தரவு...
ஏ ஆண்டான் அடிமை எல்லாம் சட்டமல்ல திட்டம் இறைவன் பெயரால் மனிதன் செய்த சச்சரவு..
காட்டில் இது எங்கள் ஆட்சி நீயோ ஒரு பட்டாம்பூச்சி காட்டை உன் சிறகில் ஏற்றப் பார்க்காதே.. 

பூவில்  சிறு தேனைக் கொள்ள ஆட்சி அது தேவையில்லை எரியும் தீக்குச்சி போதும் கரியாய் மாறும் உந்தன் காடும்...
ஆண்மையுள்ள ராணி ♕ இவள்
ஆள வந்த ஞானி இவள் ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை
வானணிந்த வெண்ணிலவும்  தேய்வதுண்டு சாய்வதுண்டு
நானணிந்த கிரீடம்  என்றும் சாய்வதில்லை....
லேகி......... இ.....
லேகி......... இ.....

p1

மின்வெட்டு நாளில்


(மோஹித் )
ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா.....
ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா.....
உயிர் தீட்டும் உயிலே வா...
குளிர் நீக்கும் வெயிலே வா...
அழைத்தேன் வா அன்பே......
மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ....
அழைத்தேன் வா அன்பே.....
காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே......
காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே......

(மோஹித் )
ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைக்கூவே...
(ஸ்ரேயா கோசல் )
ஓ ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே........
(மோஹித் )
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்
(ஸ்ரேயா கோசல் )
ஓஓஓ.......
பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும் ....
(மோஹித் ) (ஸ்ரேயா கோசல் )
பூச்சம் பூவே தோடு தோடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமா


(ஸ்ரேயா கோசல் )
ஹோ மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா.....ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா.....
உயிர் தீட்டும் உயிலே வா...
குளிர் நீக்கும் வெயிலே வா...
அழைத்தேன் வா அன்பே......
மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ....
அழைத்தேன் வா அன்பே.....
(மோஹித் )(ஸ்ரேயா கோசல் )
காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே......



​இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய.......

p1

ஏதோ ஏதோ

(கார்த்திக்)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கோபிகா பூர்ணிமா)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....
(கார்த்திக்)
உயிரே................................... இதயம்.......................
(கோபிகா பூர்ணிமா)
உனக்கே................................ உனக்கே........




(கார்த்திக்)
உன்னைப்போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் 
கொள்வது கஷ்டம் தான் 
பேசி கொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்......
(கோபிகா பூர்ணிமா)
சொற்கள் என்பதை மிஞ்சும் அர்த்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது 
மௌனம் மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது.....
(கார்த்திக்)
சூரியனைப் போலே என் முன்பு வந்தாய்........
பனித்துளி போலே பணிந்து விட்டேன்.....
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........
(கோபிகா பூர்ணிமா)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்  
(கார்த்திக்)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்  
(கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கார்த்திக்)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....

(கார்த்திக்)
உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் 
வெளிவரும் சுவாசம் வாசம் தருவதே மாயம் 
(கோபிகா பூர்ணிமா)
கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் 
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம் 
(கார்த்திக்)
போதிமரம் போலே உந்தன் கண்கள் பார்க்க 
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்...
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........

(கார்த்திக்) (கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....


p1

அன்புள்ள சந்தியா



(கார்த்திக்)
அன்புள்ள சந்தியா 

உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
என்னை எனக்கு தருவாயா 
இல்லை காட்டில் விடுவாயா 
உன் பதிலை எதிர்பார்த்து.......
இங்கே எனது இதயம் 
இங்கே எனது இதயம் 
அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 

எந்த பக்கம் நீ செல்லும் போதும் 
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் 
கண்ணை மூடி கொண்டாலும் மறையாதே......
தூரல் வந்தால் கோலங்கள் அழியும் 
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் 
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே....
அடி கோயில் மூடினால் கூட 
கிளி கவலை படுவதே இல்லை 
அந்த வாசல் கோபுரம் மீது 
அதன் காதல் குறைவதே இல்லை.....
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி 

அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 

தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் 
பிள்ளைப் போலே என் காதல் ஆகும் 
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..............
என்றோ யாரோ உன் கையை தொடுவான் 
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் 
அன்பே அது நானாக கூடாதா 
உன் காதல் என்னிடம் இல்லை 
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை 
இந்த காதல் என்பதே தொல்லை 
உயிரோடு எரிக்குதே என்னை .....
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி 

அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
என்னை எனக்கு தருவாயா 
இல்லை காட்டில் விடுவாயா 
உன் பதிலை எதிர்பார்த்து.......
ஓ ........................
அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
ஓ ......................
 


p1

என்னோடு வா வா

(கார்த்திக்)
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
செல்லச்சண்டை போடுகிறாய்...........
தள்ளி நின்றே தேடுகிறாய்...................
ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு    
வா வா என்று 
சொல்ல மாட்டேன்   
போக மாட்டேன் 





கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்க தானடி...
கண்ணை மூடி தூங்குவது போல் நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி 
இன்னும் என்ன சந்தேகம் இன்னும் இனி எந்நாளும் தீயாக பார்க்கதடி 
சின்னபிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல 
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல 
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல கேட்டுக் கொண்டால் 
கணக்கும் பயந்து நடுங்கும் 

 

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு    
வா வா என்று 
சொல்ல மாட்டேன்   
போக மாட்டேன்  

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கணமே 
காதல் அதை பொறுக்கனுமே இல்லை எனில் கட்டி வைத்து உதைக்கணுமே 
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே 
கன்னத்தில் அடிக்கும்படி முத்தத்தாலே வேண்டுமடி 
மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப் படி 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே 


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
செல்லச்சண்டை போடுகிறாய்...........
தள்ளி நின்றே தேடுகிறாய்...................
ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 


p1

பளபளக்கிற பகலா நீ

(ஹரிஹரன்)
பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை 
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை 
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை 
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 
வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா 
காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 




எட்டித் தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் 
அதிசயம் என்னவென்றால் அதன் இரு பக்கம் கூரிருக்கும் 
கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் 
புலன்களை அடக்கி வைத்தால் தினம் புது புது சுகம் கிடைக்கும் 
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி 
பல இன்பம் அள்ளி சேர்த்து ஒரு மூட்டைக் கட்டி வா நீ வா நீ 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 

இதுவரை   நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் 
கடிகார முள் துளைத்து தொடு வானம் வரை போய் வருவோம் 
அடைமழை வாசல் வந்தால் கையில்  குடையின்றி வா நனைவோம் 
அடையாளம் தான் துறப்போம்  எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் 
என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட  இந்த நொடி போதும் 
வா வேறு என்ன வேண்டும் வேண்டும் 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை 
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை 
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை 
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 
வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா 
காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா 


p1

ஏனோ ஏனோ

(ஷாஹில் ஹடா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய் 
ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா?
கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 
மாட்டாய் மாட்டாயே .................


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய் 
ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா?
கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 
மாட்டாய் மாட்டாயே .................


(ஷாஹில் ஹடா )
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீராதே 
காலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே 
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் 
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம் 

(அண்ட்ரியா )
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம்  நாணல் போலே சாய்ந்தேன் 
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போல் நீ இல்லாமல் தேய்ந்தேன் ஒ......



(ஷாஹில் ஹடா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே

(ஷாஹில் ஹடா )
At Twø At Twø, I Really Wanna Make It True
Just Me And Yøu Get Knøcked Up In My Røøm
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..

(அண்ட்ரியா )
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே 
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே 
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா ?
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா?

(ஷாஹில் ஹடா )
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ 
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் 
காற்றைப் போலே தொட்டு தொட்டு 
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்.... ஆ   

(அண்ட்ரியா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 

(ஷாஹில் ஹடா )
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய்

(அண்ட்ரியா )
நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூராய்

(ஷாஹில் ஹடா )
நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் 

(அண்ட்ரியா )
 வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 

(ஷாஹில் ஹடா )(அண்ட்ரியா )
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே .................



(ஷாஹில் ஹடா )
At Twø At Twø, I Really Wanna Make It True
Just Me And Yøu Get Knøcked Up In My Røøm
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far.

Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..



p1

டமக் டமக்

டமக் டமக் டமக் டமக் டமக் 
டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம 

(பென்னி தயாள்)
டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 
அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான் 
எடுத்துகடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் 
ஹே ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட....
டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜமஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 





நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை 
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை 

இன்றென்பதை தவிரவும் எதுவும் இல்லை 
கொண்டாடிடும் இதயத்தில் கவலை இல்லை 
ஹே வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா?
எல்லை தாண்டி நீ ஆடி பாடு எதுவும் இல்லை புனிதமாய் 
நெஞ்சில் இல்லை பயம் பயம் 
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் 

டமக் டமக் டமக் டமக் 
டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 




ம்.......எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் 
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும் 
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் 
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் 
வானம் மேலே ஹே பூமி கீழே 
வாசலாய் நாட்கள் நடுவிலே 
தோளின் மேலே பாரம் இல்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே 
திரும்பி பாரு தினம் தினம் 
இருக்கு நூறு சுகம் சுகம் 

டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம 

டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜமஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 
அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான் 
எடுத்துகடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் 
ஹே ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட....


p1