ஒருத்தி மேலே

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னைக் கொன்று சென்றாலடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கிப் போனாலே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூ து போடி

அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள்
வேறாறையும் பார்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாலே
காலிலே வீழ்ந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மைக் கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக்கொள்ளடி

இங்க பாரு ஜீவா நீ எவ்ளோ ட்ரை பண்ணாலும்
நீ நெனைக்றது நடக்காது விட்ரு....

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

ம்ம்... ம்ம்..... ஆஹா ஆஹா ம்... ம்.... ஏக ஏக

p1

ஒவ்வொன்றாய்

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை

(கார்த்திக்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை...
கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது ....
முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...

(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் பொய்களை...
இரண்டாவது என் கைகளை..
மூன்றாவது ....வெட்கத்தை...
ஹ ஹ ஹ ஹ.
வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ.

(கார்த்திக்)
நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
(பாவ்யா பண்டிட்)
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
(கார்த்திக்)
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரம் இது காதலியே..
(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

(பாவ்யா பண்டிட்)
மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
(கார்த்திக்)
மீசையோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
(பாவ்யா பண்டிட்)
உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.
முத்தத்தை... நா ந ந.

p1

நேற்று நான்

நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்?
இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற..
கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏன் மாறவில்லை
பொய் கூறவில்லை..

நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்?
இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளிப்போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை எனைத் தாக்குதடி
பார்வையை உன் பார்வையை எதிர்பார்க்குதடி மனம் கேட்குதடி

p1