வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை

(கார்த்திக்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை...
கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது ....
முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...

(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் பொய்களை...
இரண்டாவது என் கைகளை..
மூன்றாவது ....வெட்கத்தை...
ஹ ஹ ஹ ஹ.
வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ.

(கார்த்திக்)
நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
(பாவ்யா பண்டிட்)
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
(கார்த்திக்)
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரம் இது காதலியே..
(பாவ்யா பண்டிட்)
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

(பாவ்யா பண்டிட்)
மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
(கார்த்திக்)
மீசையோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
(பாவ்யா பண்டிட்)
உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.
முத்தத்தை... நா ந ந.

Leave a Reply