கூகிள் கூகிள்



(அண்ட்ரியா )

கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவன போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன்  கிடைக்கவில்ல
நான் டேட்டிங்  கேட்டா வாட்ச பார்த்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா  ebay.com கூட்டி போனானே
மூவி கேட்டால் youtube போட்டு பாப்கார்ன் தந்தானே
பாவமா நிற்கிறான்  ஊரையே விற்கிறான்
Meet my meet my boyfriend , my smart and sexy boyfriend
Meet my meet my boyfriend, my smart and sexy boyfriend

(விஜய்)
கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்தில இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவள போல இந்த கிரகத்தில இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ டேட்டிங் காக டின்னர் போன ஸ்டார்ட்டர் நான் தானே
ஷாப்பிங் போக கூட்டி போன டார்லி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி

(விஜய், கிருஷ்ணா ஐயர் )
Meet my meet my girlfriend, my hot and spicy girlfriend
Meet my meet my girlfriend so hot and spicy girlfriend




(விஜய்)
Hey Join my guys its intro time
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்க 
பஞ்சுனு நெனச்ச ப்பஞ்சுனு கொடுப்பா மூஞ்சில ஹெல்மெட் மாட்டிக்க 
Hey Sugar free........................ ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
Hey sugarfree பேச்சுல இனிப்பிருக்கும் 
இவ fat tree உடம்புல கொழுப்பிருக்கும் 
சிரிப்பில  சின்ட்ரெல்லா கோவத்தில் டிராகுலா 
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா 
ரதேய்தரே தார தரேய்தரே  தார 

(அண்ட்ரியா )
Hey Come on Girls its intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்ட 
ஒரு hand Shake செஞ்சுட  பொண்ணுங்க வந்தா சொய்யுங்க்னு பறப்பான் Bullet ah!
மிலிட்டரி கட்டுல ஸ்டைல் இருக்கும் 
ஒரு மில்லி மீட்டர் சைஸ்ல ஸ்மைல் இருக்கும் 
ஆல்மோஸ்ட் ஆறடி ஊரில்  யாரடி இவன்போல் இவன்போல் 
கிடி கிடி கிடி கிடி 

Meet my meet my boyfriend , my smart and sexy ம்  ம் 
Meet my meet my boyfriend, my smart and sexy ம் ம் 



(அண்ட்ரியா )
என் facebook ப்ரெண்ட்ஸ் யார் யார் என்று கேட்டு கொள்ள மாட்டானே 
என் status மாத்த சொல்லி என்ன தொல்ல பண்ண மாட்டானே 
கிட்ட வந்து நான் பேசும்போதும் twitter-குள்ள மூழ்கிடுவான் 
இச்சுனு sweeta கன்னத்தில் போட்டா நச்சுனு tweet -ah  போட்டுடுவான் 
romance  கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம் காற்று கொஞ்சம் நெஞ்சம் நெஞ்சம் 

(விஜய்)
அவ ஓ 
அவ ஓ 
அவ ஓ 
இவ ஓ 
அவ செல்போனில்  பெண்டிங் கால் இருக்கும் backup  boyfriends நாலிருக்கும்
நெஞ்சில் jealous  விதச்சிடுவா என் வயித்துக்கு ஜெலுசில் குடுத்திடுவா  
பொண்ணுங்க நம்பர் போன்ல பார்த்தா சத்தம் இல்லாம தூக்கிடுவா 
ஓர  கண்ணால சைட் அடிச்சாலும் நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா 
அளவா கொடுப்பா 
அழகா எடுப்பா 
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா 


Meet my meet my girlfriend, my hot and spicy girlfriend
Meet my meet my girlfriend so hot and spicy girlfriend



(அண்ட்ரியா )
கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

(விஜய்)
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவள போல இந்த கிரகத்தில இன்னொருத்தி கிடைக்கவே இல்லடா

(அண்ட்ரியா )

நான் டேட்டிங்  கேட்டா வாட்ச பார்த்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா  ebay.com கூட்டி போனானே


(விஜய்)
மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
(அண்ட்ரியா )(விஜய்)
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
(அண்ட்ரியா )
Meet my meet my boyfriend , my smart and sexy boyfriend
(விஜய்)
Meet my meet my girlfriend, my hot and spicy girlfriend



இந்த பாடலைப் பதிவிறக்கம் செய்ய......................................

Karaoke version for this song.......................


p1

மாயாவி மாயாவி


(சின்மயி )

மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில் 
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.
மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.

பயம் மூழும் நேரம் தரை வந்து காப்பான் 
துயர்க்கொண்ட பேரை கரைக்கொண்டு சேர்ப்பான்.
கடமை முடிந்தால் பறந்திடுவான் ..........................
பாவி 
இவளின் துயரம் மறந்திடுவான் ..............................
அவனோடு இவள் இதயம் தொலையும் 
தனிமைத் தெருவில் இவளோடு அவன் நிழலும் அலையும்..


மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில் 
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு,
அழகான நெஞ்சை  எவர்க் கண்டதுண்டு?
மனதோ ஓர் உருவம் வரைகிறதே............................
காற்றில் கனவாய் அதுவும் கரைகிறதே...........................
கொடுமை அதில் கொடுமை எதுவோ ???
விழிகள் இருந்தும் உனைக் காணவே முடியாததுவோ?


மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில் 
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.



இந்தப் பாடலை பதிவிறக்கம் செய்ய ...................................



p1

என்னைப் பந்தாட..............



பாடல் : என்னைப் பந்தாட 
படம்   : உள்ளம் கேட்குமே 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 


(ஸ்ரீநிவாஸ்)
என்னைப்பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரைக் கண்கொண்டு கடைந்தவளே
உன்னைக் கண்டபின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் வாராயோ....................

என்னைப்பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரை கண்கொண்டு கடைந்தவளே

செங்குயிலே........................... சிறு வெயிலே...................................
மண்ணில் உள்ள வளம் என்ன என்னவென்று செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
பெண்ணில் உள்ள வளம் என்ன என்னவென்று உள்ளங்கை அறியும் பெண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லி அந்த வைத்த முற்றுபுள்ளி
செங்குயிலே ................................... சிறு வெயிலே ..................................
வாய் ததிறந்து கேட்டு விவிட்டேன் வாழ்வை வாழ விடு அன்பே....................



(மதுமிதா)
இனியவனே............................... இளையவனே..............................
உன்னை காணவில்லை என்னும்போது நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
ஒய்  பஞ்சு மெத்தையிலே தூக்கம் இல்லையென பற்கள் தலையணையைக் கடிக்கும்
உன்னைத் ததொட்டுப் பார்க்க மனம் துடிக்கும் நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும் சின்னவனே ..................... என்னவனே....................................
மூக்கு மீது மூக்கு வைத்து நெற்றி முட்டி விட வாடா.......................

என்னைப்பந்தாடப் பிறந்தவனே  இதயம் ரெண்டாக பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே  உயிரை கண்கொண்டு கடைந்தவனே

உன்னைக் கண்டபின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் வாராயோ.................... அன்பே........................


இந்தப் பாடலை பதிவிறக்கம் செய்ய......................


p1

அன்பே உன்னால்


 

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

 (கார்த்திக்)
ஹசிலி ஃபிசிலி என் ரசமளி  உன் சிரிப்பினில் சிரித்திடும் கதகளி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

 (கார்த்திக்)
உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை
(ஹரிணி)
ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்

 (கார்த்திக்)
ஹசிலி ஃபிசிலி என் ரசமளி  உன் சிரிப்பினில் சிரித்திடும் கதகளி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

 (ஹரிணி)
உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ
(கார்த்திக்)
நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மெத்தைத்தீயா.....................

(கார்த்திக்)
ஹசிலி ஃபிசிலி என் ரசமளி ...................
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதகளி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

(கார்த்திக்)
அஞ்சனா அஞ்சனா
(ஹரிணி)
கொஞ்சினால் தேன் தானா
(கார்த்திக்)
என் கனா ஓ  என் கனா
(ஹரிணி)
என்றுமே நீதானா


p1

முன் அந்திச்சாரல்



(கார்த்திக்)
முன் அந்தி சாரல் நீ! முன் ஜென்ம தேடல் நீ!
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ!
பூ பூத்த சாலை நீ! புலராத காலை நீ!
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ! முன் ஜென்ம தேடல் நீ!
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ!
பூ பூத்த சாலை நீ! புலராத காலை நீ!
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..

 ஒ அழகே.. ஒ.. இமை அழகே..
ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே..
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
அடி உன்னை தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உனைத்  தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப்  போலே, என்னைச்  சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ! முன் ஜென்ம தேடல் நீ!
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ!
பூ பூத்த சாலை நீ! புலராத காலை நீ!
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய..........................

p1

மக்கயாலா மக்கயாலா


You the hot type, I'm the rock type
You that fly type, I'm that right type... Ok ha ha
When the bass drops, you know wat to do
When the beat drops, you know wat to do
Holla holla baby, holla at this thug
Holla holla baby, holla at this thing



மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா ........ எலா எலா எலா 





(ஷக்தி ஸ்ரீ)
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை 
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை 
எங்களுக்கு கால்கள் இன்று தரையிலில்லை இல்லை இல்லை இல்லை 

(கிருஷ்ணன் மகேசன்)
தனிமையிலே கூச்சம் இல்லை 
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை 
காற்றுகென்றும் பாரம் இல்லை 
இலைகள் மீது தப்பில்லை 


மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா ........ எலா எலா எலா 

(ஷக்தி ஸ்ரீ)
இரவினில் தூக்கம் கிடையாதே பகல் வரை ஆட்டம  முடியாதே 
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே.......................

(கிருஷ்ணன் மகேசன்)
நேற்றைய பொழுது கடந்தாச்சே நாளைய பொழுது கனவாச்சே 
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே.....................

 (ஷக்தி ஸ்ரீ)
நண்பர்க்கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோஷம் 

(கிருஷ்ணன் மகேசன்)
கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும் ஓஹோ ஓஹோ ஓஹோஹோ...........................


மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா ........ எலா எலா எலா 





(ஷக்தி ஸ்ரீ)
நட்புக்கு நேரம் தெரியாதே பேச்சுகள் தொடர்ந்தால் முடியாதே 
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே................................

(கிருஷ்ணன் மகேசன்)
மனதுக்குள் எதையும் அடைக்காதே வாய்ப்புகள் மறுபடி கிடைக்காதே 
இருப்பது ஒரு லைப் மறக்காதே மறுக்காதே......................................

(ஷக்தி ஸ்ரீ)
நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும் ஓ.....................

(கிருஷ்ணன் மகேசன்)
இன்பம் துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும் யகி யகி ஓஹோஹோ...........................


மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா ........ எலா எலா எலா 



(ஷக்தி ஸ்ரீ)
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை 
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை 
எங்களுக்கு கால்கள் இன்று தரையிலில்லை இல்லை இல்லை இல்லை 

(கிருஷ்ணன் மகேசன்)
தனிமையிலே கூச்சம் இல்லை 
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை 
காற்றுகென்றும் பாரம் இல்லை 
இலைகள் மீது தப்பில்லை 


மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா  
மக்கயாலா மக்கயாலா கயா வாகுவா ........ எலா எலா எலா 


இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய..........................

p1

கடவுளும் காதலும்



கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே
காமமும் காதலும் வேறில்லை , எவருக்கும் இதுவரை  தெரியவில்லை
முதல் முறை இரெண்டையும் புரிந்தவள் நான் தானே , ஏஆஹ்ஹ
தலைகீழ் தெரியுதே வானம் .., தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று , எல்லாம் காதலே
கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே

ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால் , உனை போல்  இருக்கும் என்று உணர்ந்தேன்
மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் , உனைப்போல்  இருக்கும் என்றுணர்ந்தேன்
நீ சிந்திய மௌனத்தை சேர்த்து தான் , இசைக்கிறேன் நான்  ஒரு இன்னிசை
நீ  செய்யும் வன்முறை ரசித்து தான் , நான் கூட கற்கிறேன்   தன்னிசை
உன் மென்மையை விரும்புதே என் மனம் போர்க்களம் புகுந்திட வேண்டாம்
உன் வன்மையை விரும்புதே பெண்மை தான் , அஹிம்சையை மாறிட வேண்டாம்
ஓஹ்ஹ்ஹ ஓஹ்ஹோ
மெல்லினம் என்பது பெண்மை , வல்லினம் என்பது  ஆண்மை
இடையினம் என்பது வெண்மை , இது தான் உண்மையே  உண்மையே உண்மையே

முதல் முறை உன்னை நான் பார்த்ததில் இருந்து , இது வரை  எனை நான் பார்த்ததில்லை
உன்னை கண்ட இரவில் கரைந்ததில் இருந்து , இது வரை  இமைகள் மூடவில்லை
உன் இடையிலும் வர்ணங்கள் தெரியுதே , இது என்ன  அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே , இது என்ன ரகசியம்  சொல்லிடு
நீ புன்னைகை சிந்திடும் நொடிகளில் , நான் சிதறி போகிறேன்  அள்ளிடு
உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில் , பொசுகென்று மலர்கிறேன் கிள்ளிடு
ஓஹ்ஹ்ஹோஹ் ஓஹ்ஹ்ஹ
அழகிய வன்முறை செய் செய் , அதில் கொஞ்சம் பூசைகள்  வை வை
அது தான் காதலின் மெய் மெய் , அதில் இல்லை பொய்யடி
கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே






இந்தப்பாடலை பதிவிறக்கம் செய்ய................................

p1

நாணி கோணி





(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் .....................................
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்.
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா?........

(ஸ்ரேயா ஹோசல்)
நாணி கோணி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த காணி என்னை தா நீ என்றே கேட்கிறாய்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் .....................................
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்.
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா?........



(விஜய் பிரகாஷ்)
ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக நான் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும்
(ஸ்ரேயா ஹோசல்)
நதியிலே இலை போல பயணம், இனிப்பான தருணம், மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரே நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன் , மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போல போல துணை...

(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
(ஸ்ரேயா ஹோசல்)
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன்
.....................................



(கார்த்திக்)
தொலைதூரம் சென்றதே என் மேகம் புரியாத மென்சோகம் உயிர் மேலே ஊசி இறக்கும்
இம்.. ஓ.. பிரிவாலே இன்று நான் போராட, விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகை............. வெளிக்காட்டும் சாரலில் எனைப்போல சாயலில் ஒரு ஜீவன் தீண்டக்கண்டேனே...
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி




(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே ஏலாக
(ஸ்ரேயா ஹோசல்)
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் ஏலகா....................
(விஜய் பிரகாஷ்)
நீராய் நீராய்
(ஸ்ரேயா ஹோசல்)
நீ மேகம் தாண்டி வாராய்
(விஜய் பிரகாஷ்)
தாராய் தாராய்
(ஸ்ரேயா ஹோசல்)
என் தாகம் தூண்டி நூறாய்
(விஜய் பிரகாஷ்)
பாராய் பாராய்
(ஸ்ரேயா ஹோசல்)
நான் உன்னால் ஆனேன் தீவாய்
(விஜய் பிரகாஷ், ஸ்ரேயா ஹோசல்)
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.............






இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய........................

p1