பாடல் : என்னைப் பந்தாட 
படம்   : உள்ளம் கேட்குமே 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 


(ஸ்ரீநிவாஸ்)
என்னைப்பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரைக் கண்கொண்டு கடைந்தவளே
உன்னைக் கண்டபின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் வாராயோ....................

என்னைப்பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரை கண்கொண்டு கடைந்தவளே

செங்குயிலே........................... சிறு வெயிலே...................................
மண்ணில் உள்ள வளம் என்ன என்னவென்று செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
பெண்ணில் உள்ள வளம் என்ன என்னவென்று உள்ளங்கை அறியும் பெண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லி அந்த வைத்த முற்றுபுள்ளி
செங்குயிலே ................................... சிறு வெயிலே ..................................
வாய் ததிறந்து கேட்டு விவிட்டேன் வாழ்வை வாழ விடு அன்பே....................



(மதுமிதா)
இனியவனே............................... இளையவனே..............................
உன்னை காணவில்லை என்னும்போது நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
ஒய்  பஞ்சு மெத்தையிலே தூக்கம் இல்லையென பற்கள் தலையணையைக் கடிக்கும்
உன்னைத் ததொட்டுப் பார்க்க மனம் துடிக்கும் நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும் சின்னவனே ..................... என்னவனே....................................
மூக்கு மீது மூக்கு வைத்து நெற்றி முட்டி விட வாடா.......................

என்னைப்பந்தாடப் பிறந்தவனே  இதயம் ரெண்டாக பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே  உயிரை கண்கொண்டு கடைந்தவனே

உன்னைக் கண்டபின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் வாராயோ.................... அன்பே........................


இந்தப் பாடலை பதிவிறக்கம் செய்ய......................


Leave a Reply