ஏதோ ஏதோ

(கார்த்திக்) ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து  ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே...... (கோபிகா பூர்ணிமா) காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து  செல்லமாக மிரட்டி செல்கிறதே..... (கார்த்திக்) உயிரே................................... இதயம்....................... (கோபிகா பூர்ணிமா) உனக்கே................................ உனக்கே........ (கார்த்திக்) உன்னைப்போல் ஒரு பெண்ணின்

p1

அன்புள்ள சந்தியா

(கார்த்திக்) அன்புள்ள சந்தியா  உனை நான் காதலிக்கிறேன்  நீ சொல்லும் ஒரு வார்த்தை  அதற்காக நான் காத்திருப்பேன்  என்னை எனக்கு தருவாயா  இல்லை காட்டில் விடுவாயா  உன் பதிலை எதிர்பார்த்து....... இங்கே எனது இதயம்  இங்கே எனது இதயம்  அன்புள்ள சந்தியா  உனை நான் காதலிக்கிறேன்  நீ சொல்லும் ஒரு வார்த்தை  அதற்காக நான் காத்திருப்பேன்  எந்த

p1

என்னோடு வா வா

(கார்த்திக்) என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்  நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்  செல்லச்சண்டை போடுகிறாய்........... தள்ளி நின்றே தேடுகிறாய்................... ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை

p1

பளபளக்கிற பகலா நீ

(ஹரிஹரன்) பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ  அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ  மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ  மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ  சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை  சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை  கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை  வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை  வானவில்லை போலே இளமையடா

p1

ஏனோ ஏனோ

(ஷாஹில் ஹடா ) ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே  தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே  மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே  கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்  ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா? கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே.. வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்  மாட்டாய் மாட்டாயே ................. ஏனோ

p1

டமக் டமக்

டமக் டமக் டமக் டமக் டமக்  டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம  (பென்னி தயாள்) டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா  மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா? ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா  பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா  அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான்  எடுத்துகடா

p1

தேகோ தேகோ

தேகோ தேகோ தேகோ.... தேகோ தேகோ தேகோ.... go........ ready ready சூட்டு....... தொடங்கட்டும் இங்கு அதிரடி பாட்டு.... very very க்யூட்டு  இது கிட்ட உந்தன் வரிசைய காட்டு  எதுக்குடி போட்டி  குளிர் விழி ரெண்டும் கொடைக்கானல் ஊட்டி  கொடியிடை ஆட்டி கலக்கிடும் எந்தன் கன்னடத்து beauty  தேகோ தேகோ இருவரில் ஜெயம் இங்கு யார்க்கோ யார்க்கோ  பூக்கோ காய்க்கோ இரண்டுக்கும்

p1

வாராயோ வாராயோ

(சின்மயி) வாராயோ வாராயோ காதல் கொள்ள  பூவோடு பேசாத காற்றே இல்ல   ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல  நீயே சொல் மனமே................... (உன்னி கிருஷ்ணன்) வாராயோ வாராயோ மோனாலிசா  பேசாமல் பேசுதே கண்கள் லேசா  நாள்தோறும் நான் உந்தன் காதல் தாஸா  என்னோடு வா தினமே.......... என்னோடு வா தினமே.......... (சின்மயி) இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்  உன்

p1

அகலாதே அகலாதே

(விஜய் பிரகாஷ்) அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே.. என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே  நீ இல்லையென்றால் வாழ்வே நிகழாதே  அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே.. (மேகா) தினம் தினம் வானம் சென்று பறக்கும் விமானம் ஒன்று  உனை உனை மோதும் இப்போது............. சுடச் சுட முத்தம் ஒன்று கிசு கிசு செய்தி ஒன்று  அடிக்கடி வந்தால் தப்பேது................ (விஜய் பிரகாஷ்) அகலாதே அகலாதே அழகே

p1

என் அர்ஜுனா

(சுசித்ரா) என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்  உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்  அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்  வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்... என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்  உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்.......... ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்..... ஏன் மௌனம் கொண்டாய்...... ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய் விழி

p1

போயும் போயும்

(சின்மயி) போயும் போயும் இந்த காதலுக்குள்ளே..... நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே...... மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்.. என் இதயம் சிரிக்க வைத்தாய்..... (ஹரிசரண்) பெண்ணே.... நீ வந்ததால் என் நாளை கூட இன்றே இன்றே வந்ததே... பெண்ணே... நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே............... (சின்மயி) போயும் போயும் இந்த காதலுக்குள்ளே..... நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய்  என்

p1

உவாயியே ஆயியே

 (ஹரிசரண்) ஓஹோஹோ..........................................  ஓ .............................. ஓஹோஹோ..........................................  ஓ .............................. உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே... நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ. என்

p1