ஏதோ ஏதோ

(கார்த்திக்)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கோபிகா பூர்ணிமா)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....
(கார்த்திக்)
உயிரே................................... இதயம்.......................
(கோபிகா பூர்ணிமா)
உனக்கே................................ உனக்கே........




(கார்த்திக்)
உன்னைப்போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் 
கொள்வது கஷ்டம் தான் 
பேசி கொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்......
(கோபிகா பூர்ணிமா)
சொற்கள் என்பதை மிஞ்சும் அர்த்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது 
மௌனம் மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது.....
(கார்த்திக்)
சூரியனைப் போலே என் முன்பு வந்தாய்........
பனித்துளி போலே பணிந்து விட்டேன்.....
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........
(கோபிகா பூர்ணிமா)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்  
(கார்த்திக்)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்  
(கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கார்த்திக்)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....

(கார்த்திக்)
உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் 
வெளிவரும் சுவாசம் வாசம் தருவதே மாயம் 
(கோபிகா பூர்ணிமா)
கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் 
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம் 
(கார்த்திக்)
போதிமரம் போலே உந்தன் கண்கள் பார்க்க 
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்...
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........

(கார்த்திக்) (கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து 
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து 
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....


p1

அன்புள்ள சந்தியா



(கார்த்திக்)
அன்புள்ள சந்தியா 

உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
என்னை எனக்கு தருவாயா 
இல்லை காட்டில் விடுவாயா 
உன் பதிலை எதிர்பார்த்து.......
இங்கே எனது இதயம் 
இங்கே எனது இதயம் 
அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 

எந்த பக்கம் நீ செல்லும் போதும் 
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் 
கண்ணை மூடி கொண்டாலும் மறையாதே......
தூரல் வந்தால் கோலங்கள் அழியும் 
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் 
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே....
அடி கோயில் மூடினால் கூட 
கிளி கவலை படுவதே இல்லை 
அந்த வாசல் கோபுரம் மீது 
அதன் காதல் குறைவதே இல்லை.....
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி 

அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 

தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் 
பிள்ளைப் போலே என் காதல் ஆகும் 
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..............
என்றோ யாரோ உன் கையை தொடுவான் 
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் 
அன்பே அது நானாக கூடாதா 
உன் காதல் என்னிடம் இல்லை 
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை 
இந்த காதல் என்பதே தொல்லை 
உயிரோடு எரிக்குதே என்னை .....
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி 

அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
என்னை எனக்கு தருவாயா 
இல்லை காட்டில் விடுவாயா 
உன் பதிலை எதிர்பார்த்து.......
ஓ ........................
அன்புள்ள சந்தியா 
உனை நான் காதலிக்கிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை 
அதற்காக நான் காத்திருப்பேன் 
ஓ ......................
 


p1

என்னோடு வா வா

(கார்த்திக்)
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
செல்லச்சண்டை போடுகிறாய்...........
தள்ளி நின்றே தேடுகிறாய்...................
ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு    
வா வா என்று 
சொல்ல மாட்டேன்   
போக மாட்டேன் 





கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்க தானடி...
கண்ணை மூடி தூங்குவது போல் நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி 
இன்னும் என்ன சந்தேகம் இன்னும் இனி எந்நாளும் தீயாக பார்க்கதடி 
சின்னபிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல 
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல 
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல கேட்டுக் கொண்டால் 
கணக்கும் பயந்து நடுங்கும் 

 

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு    
வா வா என்று 
சொல்ல மாட்டேன்   
போக மாட்டேன்  

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கணமே 
காதல் அதை பொறுக்கனுமே இல்லை எனில் கட்டி வைத்து உதைக்கணுமே 
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே 
கன்னத்தில் அடிக்கும்படி முத்தத்தாலே வேண்டுமடி 
மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப் படி 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே 


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
செல்லச்சண்டை போடுகிறாய்...........
தள்ளி நின்றே தேடுகிறாய்...................
ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 


p1

பளபளக்கிற பகலா நீ

(ஹரிஹரன்)
பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை 
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை 
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை 
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 
வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா 
காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 




எட்டித் தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் 
அதிசயம் என்னவென்றால் அதன் இரு பக்கம் கூரிருக்கும் 
கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் 
புலன்களை அடக்கி வைத்தால் தினம் புது புது சுகம் கிடைக்கும் 
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி 
பல இன்பம் அள்ளி சேர்த்து ஒரு மூட்டைக் கட்டி வா நீ வா நீ 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 

இதுவரை   நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் 
கடிகார முள் துளைத்து தொடு வானம் வரை போய் வருவோம் 
அடைமழை வாசல் வந்தால் கையில்  குடையின்றி வா நனைவோம் 
அடையாளம் தான் துறப்போம்  எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் 
என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட  இந்த நொடி போதும் 
வா வேறு என்ன வேண்டும் வேண்டும் 

பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ 
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ 
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ 
மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ 
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை 
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை 
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை 
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 
வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா 
காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா 


p1

ஏனோ ஏனோ

(ஷாஹில் ஹடா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய் 
ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா?
கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 
மாட்டாய் மாட்டாயே .................


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய் 
ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா?
கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 
மாட்டாய் மாட்டாயே .................


(ஷாஹில் ஹடா )
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீராதே 
காலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே 
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் 
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம் 

(அண்ட்ரியா )
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம்  நாணல் போலே சாய்ந்தேன் 
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போல் நீ இல்லாமல் தேய்ந்தேன் ஒ......



(ஷாஹில் ஹடா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே

(ஷாஹில் ஹடா )
At Twø At Twø, I Really Wanna Make It True
Just Me And Yøu Get Knøcked Up In My Røøm
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..

(அண்ட்ரியா )
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே 
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே 
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா ?
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா?

(ஷாஹில் ஹடா )
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ 
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் 
காற்றைப் போலே தொட்டு தொட்டு 
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்.... ஆ   

(அண்ட்ரியா )
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே 
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே 
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே 

(ஷாஹில் ஹடா )
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய்

(அண்ட்ரியா )
நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூராய்

(ஷாஹில் ஹடா )
நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே..
வாராய் 

(அண்ட்ரியா )
 வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் 

(ஷாஹில் ஹடா )(அண்ட்ரியா )
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே .................



(ஷாஹில் ஹடா )
At Twø At Twø, I Really Wanna Make It True
Just Me And Yøu Get Knøcked Up In My Røøm
Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far.

Getting Èasy Little Thing Yøu Fell Me In
Cøme On On On On A Back A Ma Friend
And Yøu Løved Me With Løve And Yøu Knøw It Høw
I'm Thinking Abøut It Høw Happened Šø Far..



p1

டமக் டமக்

டமக் டமக் டமக் டமக் டமக் 
டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம 

(பென்னி தயாள்)
டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 
அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான் 
எடுத்துகடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் 
ஹே ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட....
டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜமஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 





நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை 
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை 

இன்றென்பதை தவிரவும் எதுவும் இல்லை 
கொண்டாடிடும் இதயத்தில் கவலை இல்லை 
ஹே வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா?
எல்லை தாண்டி நீ ஆடி பாடு எதுவும் இல்லை புனிதமாய் 
நெஞ்சில் இல்லை பயம் பயம் 
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் 

டமக் டமக் டமக் டமக் 
டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 




ம்.......எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் 
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும் 
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் 
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் 
வானம் மேலே ஹே பூமி கீழே 
வாசலாய் நாட்கள் நடுவிலே 
தோளின் மேலே பாரம் இல்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே 
திரும்பி பாரு தினம் தினம் 
இருக்கு நூறு சுகம் சுகம் 

டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம 

டமக் டமக் டம டம்மா நான் தில்லாலங்கடி ஆமா 
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா?
ஜமக் ஜமக் ஜமஜம்மா என் ஜோலி ஜாலி தாமா 
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா 
அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான் 
எடுத்துகடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் 
ஹே ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட....


p1

தேகோ தேகோ

தேகோ தேகோ தேகோ....
தேகோ தேகோ தேகோ....

go........
ready ready சூட்டு.......
தொடங்கட்டும் இங்கு அதிரடி பாட்டு....
very very க்யூட்டு 
இது கிட்ட உந்தன் வரிசைய காட்டு 
எதுக்குடி போட்டி 
குளிர் விழி ரெண்டும் கொடைக்கானல் ஊட்டி 
கொடியிடை ஆட்டி கலக்கிடும் எந்தன் கன்னடத்து beauty 


தேகோ தேகோ இருவரில் ஜெயம் இங்கு யார்க்கோ யார்க்கோ 
பூக்கோ காய்க்கோ இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ 
மூக்கோ நாக்கோ உனக்கென்ன இரண்டுமே வீக்கோ வீக்கோ 
உன் தேகம் என்ன நான் தொட்டால் ஓட்டும் ஷபென்சார் கேக் ஒ 



hey naughty aunty உன் நாக்கை நீட்டி 
ஏன்  போட்டா போட்டி பாவம் ஓடி போவாயே 
நீ ஒளவையார் உன் advice boru 
தாங்காது ஊரு எந்த நாளும் energy குறையாது.......

hey all watch this babe
punch on your face
she’s hot, hot bod she’s got
அந்த உடம்ப பார்த்தா சும்மா வெடிச்சுடும் உன் heart 
triceps and biceps with flat abs
you are no match with all youu
hanging fat flab
அங்க பாரு தொங்கிப்போன குடு குடு பாட்டி 
ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி 
குடு குடு பாட்டி 
கிளம்புது போட்டி 

மேடை மேலே moonwalk catwalk 
போட்டால் போதும் clean bold ஷேவாக் 

மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும் 
போக போக தான் இந்த உண்மை விளங்கும் 
இந்த பழமை அடி உன்னை வெல்லும் புதுமை 
விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில் தானிருக்கு....

ready ready சூட்டு.......
தொடங்கட்டும் இங்கு அதிரடி பாட்டு....
very very க்யூட்டு 
இது கிட்ட உந்தன் வரிசைய காட்டு 
எதுக்குடி போட்டி 
குளிர் விழி ரெண்டும் கொடைக்கானல் ஊட்டி 
கொடியிடை ஆட்டி கலக்கிடும் எந்தன் கன்னடத்து beauty 

noodles போலே எங்க hippu 
needles போலே எங்க looku 

தத்தி குதிச்சு ரொம்ப துள்ள கூடாது 
தன்னை பற்றியே தானே சொல்ல கூடாது 
சின்ன நதியா வங்க கடலை வெல்ல முடியும் 
track suit ம் tshirt ம் எதற்கு புடவையில் கிக்கு இருக்கு 

தேகோ தேகோ இருவரில் ஜெயம் இங்கு யார்க்கோ யார்க்கோ 
பூக்கோ காய்க்கோ இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ 
மூக்கோ நாக்கோ உனக்கென்ன இரண்டுமே வீக்கோ வீக்கோ 
உன் தேகம் என்ன நான் தொட்டால் ஓட்டும் ஷபென்சார் கேக் ஒ 

hey naughty aunty உன் நாக்கை நீட்டி 
ஏன்  போட்டா போட்டி பாவம் ஓடி போவாயே 

உன் grandma ஓல்டு ஒல்டெல்லாம் கோல்டு 
கோல்டேல்லாம் போல்டு எந்த நாளும் energy தான் குறையாது 



p1

வாராயோ வாராயோ

(சின்மயி)
வாராயோ வாராயோ காதல் கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
 ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே...................

(உன்னி கிருஷ்ணன்)
வாராயோ வாராயோ மோனாலிசா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாஸா 
என்னோடு வா தினமே..........
என்னோடு வா தினமே..........

(சின்மயி)
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான் 
உன் கையின் காம்பில் பூ நான்..
நம் காதல் யாவும் தேன்  தான் 

(உன்னி கிருஷ்ணன்)
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் 
மனம் காற்றைப் போல ஓடும் 
உனைக் காதல் கண்கள் தேடும்....

(சின்மயி)
....... லை லை லை காதல் லீலை 
செய் செய் செய் செய் காலை மாலை.

(உன்னி கிருஷ்ணன்)
உன் சிலை அழகை விழ நான் வியந்தேன் 
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா......

(சின்மயி)
வாராயோ வாராயோ காதல் கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
 ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே...................
நீயே சொல் மனமே...................

(உன்னி கிருஷ்ணன்)
நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல் 
உன் தேகம் எந்தன் கூடல் 
இனி தேவையில்லை மூடல் 

(சின்மயி)
தீயே தீயே நான் தித்திகின்ற தீயே 
எனை முத்தம் இடுவாயே...
இதழ் முத்துகுளிப்பாயே.....

(உன்னி கிருஷ்ணன்)
நீ நீ நீ My Fair Lady
வா வா வா என் காதல் ஜோதி 

(சின்மயி)
நான் முதன்முதலாய் எழுதிய காதலிசை 
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ.......


(உன்னி கிருஷ்ணன்)
வாராயோ வாராயோ மோனாலிசா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாஸா 

(உன்னி கிருஷ்ணன்) (சின்மயி)
என்னோடு வா தினமே..........
என்னோடு வா தினமே..........



p1

அகலாதே அகலாதே

(விஜய் பிரகாஷ்)
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே..
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே 
நீ இல்லையென்றால் வாழ்வே நிகழாதே 
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே..

(மேகா)
தினம் தினம் வானம் சென்று பறக்கும் விமானம் ஒன்று 
உனை உனை மோதும் இப்போது.............
சுடச் சுட முத்தம் ஒன்று கிசு கிசு செய்தி ஒன்று 
அடிக்கடி வந்தால் தப்பேது................





(விஜய் பிரகாஷ்)
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே..
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே 
நீ இல்லையென்றால் வாழ்வே நிகழாதே 

(மேகா)
எராளமாக காதல் தாரளமாக நானும் வேறென்ன..............
கேற்கிறாய்.... ஒ ஒ ய ................
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்...
அதிரடிக்குதே நீ வரும் வரை வாழ்வினில் ருசி காண நேரம்  இல்லை 
தத்தளிக்கிறேன் நீ தெரிகிறாய் நீ இங்கு தருவது பெருந்தொல்லை...........

(மேகா)
தினம் தினம் வானம் சென்று பறக்கும் விமானம் ஒன்று 
உனை உனை மோதும் இப்போது.............
சுடச் சுட முத்தம் ஒன்று கிசு கிசு செய்தி ஒன்று 
அடிக்கடி வந்தால் தப்பேது................


காற்றிலே ஒரு பஞ்சைப் போலே காதலில் என் நெஞ்சம் வீழ மேகமாய் நான் ஆனேன் உன்னாலே...

(விஜய் பிரகாஷ்)
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே..
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே 
நீ இல்லையென்றால் வாழ்வே நிகழாதே 


p1

என் அர்ஜுனா

(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்..........
ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்.....
ஏன் மௌனம் கொண்டாய்......
ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய்
விழி மூடிக் கொண்டாய்..........



(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...

(கார்த்திக்)
ஓ.........தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்  .....
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்..
ஹே ஹே தொட்டால் சுடும்படி காய்ச்சல் வரும் 
முத்தால் மழை இடை வந்தே விழும்..
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே..



(சுசித்ரா)
ஓ ......... தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானே 
நீ எங்கே போனாய்....
ஓ........ சரிகிறேன் தானாய்.. தாங்க வா தூணாய்
என் வாழ்வாய் ஆனாய்..........

(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...



p1

போயும் போயும்

(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(ஹரிசரண்)
பெண்ணே....
நீ வந்ததால் என் நாளை கூட இன்றே இன்றே வந்ததே...
பெண்ணே...
நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............




(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் 
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(சின்மயி)
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை 
ஏங்கிடும் காரிகை நானே......
நாளிதழ் யாவிலும் புன்னகை சேர்க்கவா....?
என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் 
நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன் 

(ஹரிசரண்)
பெண்ணே....  பெண்ணே....
நீ சென்றதும் 
நீ சென்றதும் 
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............

(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....




p1

உவாயியே ஆயியே

 (ஹரிசரண்)
ஓஹோஹோ..........................................  ஓ ..............................
ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
என் கையில் வளைந்து என் மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீர்  தானா நீல நீல நிற தீ தானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன்  நான்தானா?

நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா?




(சின்மயி)
ஓஹோஹோ..........................................  ஓ ..............................
ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ


 (ஹரிசரண்)
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே.....

(சின்மயி)
ஒரு கையில் ஒரு கையில் ரணங்களும் மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே...............

 (ஹரிசரண்)
இதழ் பூ என்றால்  அதில் தேன் எங்கே?
இங்கு பூவே தான் ......
தேன் தேன் தேன் தேன் தேன்


ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...


(சின்மயி)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ


(சின்மயி)
இமைக்காத இமைக்காத கண்களை எனக்காக  எனக்காக வேண்டியே 
உன்னை கண்டு உனைக் கண்டு ரசிப்பேனே.......


(பென்னி தயாள்)
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும் 

(ஹரி சரண்)
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே.....

 (சின்மயி)
சிறு பூங்காற்றே சுற்றி போகாதே இனி நான் இங்கே...
மழைச்சாரல் பூவாய் .....................



(ஹரி சரண்)
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே 

(சின்மயி)
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

(ஹரிசரண்)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

(சின்மயி)
என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ 

(ஹரிசரண்)
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா 
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா 
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீ தானா


p1