(ஹரிசரண்)
ஓஹோஹோ.......................................... ஓ ..............................
ஓஹோஹோ.......................................... ஓ ..............................
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
என் கையில் வளைந்து என் மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா?
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா?
(சின்மயி)
ஓஹோஹோ.......................................... ஓ ..............................
ஓஹோஹோ.......................................... ஓ ..............................
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ
(ஹரிசரண்)
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே.....
(சின்மயி)
ஒரு கையில் ஒரு கையில் ரணங்களும் மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே...............
(ஹரிசரண்)
இதழ் பூ என்றால் அதில் தேன் எங்கே?
இங்கு பூவே தான் ......
தேன் தேன் தேன் தேன் தேன்
ஓஹோஹோ.......................................... ஓ ..............................
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...
(சின்மயி)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ
(சின்மயி)
இமைக்காத இமைக்காத கண்களை எனக்காக எனக்காக வேண்டியே
உன்னை கண்டு உனைக் கண்டு ரசிப்பேனே.......
(பென்னி தயாள்)
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
(ஹரி சரண்)
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே.....
(சின்மயி)
சிறு பூங்காற்றே சுற்றி போகாதே இனி நான் இங்கே...
மழைச்சாரல் பூவாய் .....................
(ஹரி சரண்)
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே
(சின்மயி)
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...
(ஹரிசரண்)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
(சின்மயி)
என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ
(ஹரிசரண்)
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீ தானா
About Me
- Unknown
Movies
- 7am Arivu (2)
- Aadhavan (5)
- Ayan (3)
- Enakku 20 Unakku 18 (1)
- Ethir Neechal (1)
- Kadhal Solla Vandhen (1)
- Kanna Laddu Thinna Aasaiya (1)
- Lesa Lesa (1)
- Maattran (2)
- Mugamoodi (1)
- Naan (1)
- Nanban (1)
- Neethanae En Ponvasantham (1)
- Padikathavan (1)
- Puli (1)
- Settai (3)
- Thuppakki (4)
- Ullam Ketkumae (1)
- Velayudham (1)
- இப்படை வெல்லும் (2)
- பாயும் புலி (1)
- மெர்சல் (1)
- ஜீவா (3)