(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(ஹரிசரண்)
பெண்ணே....
நீ வந்ததால் என் நாளை கூட இன்றே இன்றே வந்ததே...
பெண்ணே...
நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............




(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் 
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(சின்மயி)
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை 
ஏங்கிடும் காரிகை நானே......
நாளிதழ் யாவிலும் புன்னகை சேர்க்கவா....?
என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் 
நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன் 

(ஹரிசரண்)
பெண்ணே....  பெண்ணே....
நீ சென்றதும் 
நீ சென்றதும் 
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............

(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....




Leave a Reply