(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்..........
ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்.....
ஏன் மௌனம் கொண்டாய்......
ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய்
விழி மூடிக் கொண்டாய்..........
(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...
(கார்த்திக்)
ஓ.........தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் .....
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்..
ஹே ஹே தொட்டால் சுடும்படி காய்ச்சல் வரும்
முத்தால் மழை இடை வந்தே விழும்..
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே..
(சுசித்ரா)
ஓ ......... தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானே
நீ எங்கே போனாய்....
ஓ........ சரிகிறேன் தானாய்.. தாங்க வா தூணாய்
என் வாழ்வாய் ஆனாய்..........
(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...