என் அர்ஜுனா

(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்..........
ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்.....
ஏன் மௌனம் கொண்டாய்......
ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய்
விழி மூடிக் கொண்டாய்..........



(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...

(கார்த்திக்)
ஓ.........தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்  .....
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்..
ஹே ஹே தொட்டால் சுடும்படி காய்ச்சல் வரும் 
முத்தால் மழை இடை வந்தே விழும்..
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே..



(சுசித்ரா)
ஓ ......... தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானே 
நீ எங்கே போனாய்....
ஓ........ சரிகிறேன் தானாய்.. தாங்க வா தூணாய்
என் வாழ்வாய் ஆனாய்..........

(சுசித்ரா)
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் 
உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் 
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் 
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்...



p1

போயும் போயும்

(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(ஹரிசரண்)
பெண்ணே....
நீ வந்ததால் என் நாளை கூட இன்றே இன்றே வந்ததே...
பெண்ணே...
நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............




(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் 
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....

(சின்மயி)
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை 
ஏங்கிடும் காரிகை நானே......
நாளிதழ் யாவிலும் புன்னகை சேர்க்கவா....?
என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் 
நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன் 

(ஹரிசரண்)
பெண்ணே....  பெண்ணே....
நீ சென்றதும் 
நீ சென்றதும் 
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...............

(சின்மயி)
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே.....
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே......
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்..
என் இதயம் சிரிக்க வைத்தாய்.....




p1

உவாயியே ஆயியே

 (ஹரிசரண்)
ஓஹோஹோ..........................................  ஓ ..............................
ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.
என் கையில் வளைந்து என் மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீர்  தானா நீல நீல நிற தீ தானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன்  நான்தானா?

நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா?




(சின்மயி)
ஓஹோஹோ..........................................  ஓ ..............................
ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ


 (ஹரிசரண்)
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே.....

(சின்மயி)
ஒரு கையில் ஒரு கையில் ரணங்களும் மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே...............

 (ஹரிசரண்)
இதழ் பூ என்றால்  அதில் தேன் எங்கே?
இங்கு பூவே தான் ......
தேன் தேன் தேன் தேன் தேன்


ஓஹோஹோ..........................................  ஓ ..............................

உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே

ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...


(சின்மயி)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ


(சின்மயி)
இமைக்காத இமைக்காத கண்களை எனக்காக  எனக்காக வேண்டியே 
உன்னை கண்டு உனைக் கண்டு ரசிப்பேனே.......


(பென்னி தயாள்)
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும் 

(ஹரி சரண்)
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே.....

 (சின்மயி)
சிறு பூங்காற்றே சுற்றி போகாதே இனி நான் இங்கே...
மழைச்சாரல் பூவாய் .....................



(ஹரி சரண்)
உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே 

(சின்மயி)
ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே...

(ஹரிசரண்)
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ.

(சின்மயி)
என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ 

(ஹரிசரண்)
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா 
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீர் தானா நீல நீல நிற தீ தானா 
நீயும் நீயும் அடி நீ தானா
நீயும் நீயும் அடி நீ தானா


p1

விழி மூடி யோசித்தால்

(கார்த்திக்)
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே....
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?
மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக்  கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னைக்  கண்டேனே
செந்தேனே......
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே....
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?
மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக்  கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னைக்  கண்டேனே
செந்தேனே......



கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்துடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே...




இந்த காதல் வந்து விட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்துடுமே...
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே....
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?
மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக்  கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னைக்  கண்டேனே
மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக்  கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னைக்  கண்டேனே
செந்தேனே......



ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனை நெஞ்சை இழுக்கும் 
மாட்டிகொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும் 
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்.
இது மாய வலை அல்லவா புதுமையான நிலையல்லவா 
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் எனை பிடிக்கும்.....

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே....
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?


Karaoke Version for this Song.....................





p1

மாயம் செய்தாயோ

(சங்கீதா ராஜேஸ்வரன்)

மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை...
மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...



நாணச் செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரைபுரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறி கண் விசிறி வெகுதூரம் விழுந்தேன்..........
என்  கனவை நான் மறந்ததை போல கிடந்தேன்..............




மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...

வியர்வைத் துளி முகத்தில் வைரக் கற்கள்
அழகை கூற  வேறு இல்லை சொற்கள்
மீசை முடிக்கரிய அருகம்புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முற்செடியும் அழகாக தெரியும்
உந்தன் விரல் தீண்டுகையில் துறும்பாகும் மலையும் .............

மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை...
மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய........

Karaoke version for this song..................


p1

அஸ்க் லஸ்கா

(சின்மயி)
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே....!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே....!

அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க்
அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க்



(விஜய் பிரகாஷ்)
அஸ்க் லஸ்கா எமோ எமோ வை அஸ்து அஸ்து லிபே
ஹவ போலிங் ஜின்க்தா ஜின்க்தா இஸ்க்  இஸ்க் மிலே
லவ் இஷ்ட பிரேம ப்யாரோ ப்யாரோ ஒரு காதல் உந்தன் மேலே....
அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க்
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துத்தான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்...
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே....!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே....!
அஸ்க் லஸ்கா எமோ எமோ வை அஸ்து அஸ்து லிபே
ஹவ போலிங் ஜின்க்தா ஜின்க்தா இஸ்க்  இஸ்க் மிலே
லவ் இஷ்ட பிரேம ப்யாரோ ப்யாரோ ஒரு காதல் உந்தன் மேலே....


(விஜய் பிரகாஷ்)
ப்ளுடோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோரம் வளைகோடு நான் ஆய்கிறேன்



(சின்மயி)
ம்....................... ஹும்
பிளாட்டோவின் மகனாய் உன் தேகமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா ?
பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்...
உன் நெஞ்சில் ஓடி மானி வைக்க காதல் காதல் என்றே கேட்க
அஸ்க்க அஸ்க்க ஆமோ ஆமோ ஐ அஸ்த அஸ்த லிபே
ஹவ போலிங் ஜின்க்தா ஜின்க்தா இஸ்க்  இஸ்க் மிலே

(விஜய் பிரகாஷ்)
லவ் இஷ்ட பிரேம ப்யாரோ ப்யாரோ ஒரு காதல் உந்தன் மேலே.............


(சின்மயி)
தேஜாவோ கனவில் தீமூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
பெண் நிலவாக இதமாக குளிர் ஊட்டவா ..........



(விஜய் பிரகாஷ்)
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை
நீ கொள்ளை மல்லி முல்லை போலே பிள்ளை மெல்லும் சொல்லை போலே
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ .................

அஸ்க் லஸ்கா எமோ எமோ வை அஸ்து அஸ்து லிபே
(சின்மயி)
ஹவ போலிங் ஜின்க்தா ஜின்க்தா இஸ்க்  இஸ்க் மிலே
(விஜய் பிரகாஷ்)
லவ் இஷ்ட பிரேம ப்யாரோ ப்யாரோ ஒரு காதல் உந்தன் மேலே.............
(சின்மயி)
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
(விஜய் பிரகாஷ்)
மொத்தமாய் கோர்த்துத்தான் காதல் செண்டொன்று செய்தேன்
(விஜய் பிரகாஷ்,சின்மயி)
உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்...
(விஜய் பிரகாஷ்)
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே....!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே....!

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய......................

Karaoke version for this song..............


p1

கால் முளைத்த பூவே

(ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............
கேமமில் பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே....!
சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்...............
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....





(மகாலட்சுமி  ஐய்யர்)
ஓ ........ வால் முளைத்த காற்றே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(ஜவாத் அலி)
நிலவது தலையை குனிந்ததே.......
மலர்களின் மமதை அழிந்ததே.....
கடவுளின் கடமை முடிந்ததே....
அழகி நீ பிறந்த நொடியிலே........

(மகாலட்சுமி  ஐய்யர்)
தலைகள் குனிந்ததோ.....?
மமதை அழிந்ததோ...?
கடமை முடிந்ததோ...?
பிறந்த நொடியிலோ....



(ஜவாத் அலி)
ஹே பெண்ணே ............................
ஹே பெண்ணே உன் வளைவுகளில் 
தொலைவது போலே உணருகிறேன்....
இடையினிலே திணறுகிறேன் கனவிது தானா .........?
வினவுகிறேன்...

(மகாலட்சுமி  ஐய்யர்)
ல ல ல ல ல ல ல ல லா...............ல ல ல ல ல ல ல ல லா.....................
ல ல ல ல ல ல ல ல லா...............ல ல ல ல ல ல ல ல லா.....................

(ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(மகாலட்சுமி  ஐய்யர்)
இரவினில் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே.....
அருகினில் நெருங்கி வருகையில் அழகியின் ஒழுக்கம் உருகுதே...


(ஜவாத் அலி)
 நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ...
நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ.....

(மகாலட்சுமி  ஐய்யர்)
ஏனெனோ....
எனை ஏனோ உருக்குகிறாய்...
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்...
இடைவெளியை சுருக்குகிறாய்...
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்.......



 (ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
(மகாலட்சுமி  ஐய்யர்)
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(ஜவாத் அலி)
கேமமில் பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே....!
சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்...............
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....


Karaoke version for this song..............

p1

வெண்ணிலவே


(ஹரிஹரன்)
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



(பாம்பே ஜெயஸ்ரீ)
வெண்ணிலவை விழியில்  பிடித்தாய் ! உன் சிரிப்பில் இதயம் பறித்தாய்!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



(ஹரிஹரன்)
அழகே! நீயோ பூகம்பம் தானா ? அருகே வந்தால் பூக்கம்பம் தானா?
அழகே! நீயோ பூகம்பம் தானா ? அருகே வந்தால் பூக்கம்பம் தானா?

(பாம்பே ஜெயஸ்ரீ)
தீயா? நீரா? தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் 
அணைத்திட எரிந்துடும் பெண் தேகம் அதிசயம்...

(ஹரிஹரன்)
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!



(பாம்பே ஜெயஸ்ரீ)
ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்! மறுநாள் என்னை பார்த்தேனே புதிதாய்!

(ஹரிஹரன்)
விழிகள் மீனா? தூண்டில்கள் என்பேன். விழுந்தேன் ஆனால் ஆனந்தம் கொண்டேன் 
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை வரும்.



(பாம்பே ஜெயஸ்ரீ)
வெண்ணிலவை விழியில்  பிடித்தாய் ! உன் சிரிப்பில் இதயம் பறித்தாய்!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



p1

அவள் உலக அழகியே



(கார்த்திக்)
ம் ம் ம் அவள் உலக அழகியே.......! நெஞ்சில் விழுந்த அருவியே......!
அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே!
ஒரு வேர் இல்லாமல் நீர் இல்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே!
ஓர்  ஏடில்லாமல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே!
அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே!



கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் 
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்........
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை.........!
தொடத்தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை.........!
எங்கேயோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக....
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக 
ஆனந்தம் ஆனந்தமே..........................!

அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அ..................வள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே!



ரோமியோவின் ஜூலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி.....
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி...
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே...!
அவளை நான் அடைந்த பின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே...!
பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து...
கொண்டாட்டம் கொண்டாட்டமே....!

ஓ ஓ ஓ........அவள் உலக அழகியே!
நெஞ்சில் விழுந்த அருவியே!
அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே!
அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே!
ஒரு வேர் இல்லாமல் நீர் இல்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே!
ஓர்  ஏடில்லாமல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே!


p1

ஏலே லாமா






(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா  நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................
(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா
(ஸ்ருதி ஹாசன்)
ஏலே ஏலம்மா
(விஜய் பிரகாஷ்)
சொல்லாமலே
(ஸ்ருதி ஹாசன்)
உள்ளம் துள்ளுமா
(விஜய் பிரகாஷ்)
நெஞ்சோரமா
(ஸ்ருதி ஹாசன்)
 நெஞ்சின் ஓரமா
(விஜய் பிரகாஷ்)
வந்தாளம்மா
(ஸ்ருதி ஹாசன்)
 வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவன்  பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடா  குதிக்க.....................
(விஜய் பிரகாஷ்)


அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி ..
இன்று நானோ உன்னில் விழ, விழி ஈர்ப்பை கண்டேனடி..
(பாப்  ஷாலினி )
ஓசை கேட்காமலே, இசை அமைத்தான் என் தேவனே ..
நீ என்னை கேட்காமலே, எனை காதல் செய் நண்பனே..
(விஜய் பிரகாஷ்)
குத்துமதிப்பாய்  என்னை பார்த்தவளும்  நீதானே
நுட்ப துளை  போல் நெஞ்சை கலைச்சதும்  நீதானே
மனம் மனம்  அழகாய் மாறிப்போன்  நானே 
(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா

(ஸ்ருதி ஹாசன்)
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோசமா  வெள்ளம் அள்ளுமா 
(விஜய் பிரகாஷ்)
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................


(பாப்  ஷாலினி )
சிறு வெயிலும் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே..
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்..
(விஜய் பிரகாஷ்)
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்..
(பாப்  ஷாலினி )
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
(விஜய் பிரகாஷ்)
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா.......
(ஸ்ருதி ஹாசன்)
ஏல்லே லாமா 
(விஜய் பிரகாஷ்)
ஏல்லே ஏலம்மா
(ஸ்ருதி ஹாசன்)
சொல்லாமலே
(விஜய் பிரகாஷ்)
உள்ளம் துள்ளுமா
(ஸ்ருதி ஹாசன்)
நெஞ்சோரமா  
(விஜய் பிரகாஷ்)
நெஞ்சின் ஓரமா
(ஸ்ருதி ஹாசன்)
சந்தோசமா  வெள்ளம் அல்லுமா
(விஜய் பிரகாஷ்)
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................

p1

மெல்ல விடைகொடு

(கார்த்திக்)

மெல்ல விடைகொடு விடைகொடு மனமே இந்த உறவுகள் உறவுகள் கணமே தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்.......
இங்கு உறவுகள் பிரிவுகள் வருகை சில அழகிய வலிகளும் தருதே போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் ...............
ஓஹோஹோ ஓஹோஹோ......................
எனை விட்டுச்செல்லும் உறவுகளே...................
ஓஹோஹோ ஓஹோஹோ......................
உயிர் தொட்டுச்செல்லும் உணர்வுகளே...................
போய் வரவா.......................


நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்......

காதல் தென்றல் கூட கடந்து போகும்............
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே...........
காடு மலை செல்ல துவங்கும் போதும் நெஞ்சில் சொந்தங்களின் நினைவும் மோதும்
கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே..................
ஆயிரம் ஆயிரம் எண்ண  அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
ஆயினும் நியாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் கண்ணோடு.
போய்  வரவா.......................

எங்கே மகன் என்று எவரும் கேட்க இராணுவத்தில் என தாயும் சொல்ல அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கைகிடைக்குமா ?
நாட்டிற்கென்றே தன்னை கொடுத்த வீரம் ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகிலே வேறிருக்குமா ?
தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்.
போரிலே வீழ்வதே என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய்  வரவா..................


மெல்ல விடைகொடு விடைகொடு மனமே இந்த உறவுகள் உறவுகள் கணமே தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்.......
இங்கு உறவுகள் பிரிவுகள் வருகை சில அழகிய வலிகளும் தருதே போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் ...............
ஓஹோஹோ ஓஹோஹோ......................
எனை விட்டுச்செல்லும் உறவுகளே...................
ஓஹோஹோ ஓஹோஹோ......................
உயிர் தொட்டுச்செல்லும் உணர்வுகளே...................
போய் வரவா.......................




இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய ............................

p1

அண்டார்டிக்கா ...............






(விஜய் பிரகாஷ் )

அண்டார்டிக்கா வென்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா...................................... நிஷா நிஷா
ஓ நிஷா ..........................................  நிஷா நிஷா
அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார்  விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன? சோனார்  அளக்குமா?

அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார் விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன? சோனார்  அளக்குமா?





ஹே நிஷா...................................... நிஷா நிஷா
ஓ நிஷா ..........................................  நிஷா நிஷா

கடல் கடந்திடும் கருவிகள் செயல் இழந்தது அவளிடம் அணு இலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் குவியலில் மலை சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்

(க்ரிஷ்)
அவள் மேலே வெயில் வீழ்ந்தால் நிலவொளியாய் மாறிப் போகும் அவள் அசைந்தால் .......
(விஜய் பிரகாஷ்)
அந்த ஆசை மேலும் மீசை முளைக்கும்

அண்டார்டிக்கா வென்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்



தட தடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையாய் அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் குழைகையில் பட படவென வெடிக்கிறாய் இருதயம் துடித்தாயடி கண்ணில்

(க்ரிஷ் )
உனைப்போலே ஒரு பெண்ணைக் காண்பேனா என்று வாழ்ந்தேன்
நீ கிடைத்தாய்.........................
(விஜய் பிரகாஷ்)
என் தேசம் போல உன்னை நேசிப்பேன் ..........


அண்டார்டிக்கா வென்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

ஹே நிஷா...................................... நிஷா நிஷா
ஓ நிஷா ..........................................  நிஷா நிஷா
அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார்  விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன? சோனார்  அளக்குமா?

அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார் விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன? சோனார்  அளக்குமா?

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய ............................

Karaoke version for this song....................

p1

ஹே உன்னத்தான்



(சுசித்ரா)
மாமா Will You
மாமா Will You
ஹே உன்னதான் பார் என்னத்தான் நான் பொன்னத்தான் போல் மின்னத்தான்
தோள் பின்னத்தான் யார் என்னத்தான் ?
நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சித்தான் நான் மிஞ்சத்தான் நான் நெஞ்சத்தான் தேன் தின்னத்தான் யார் என் அத்தான் ?
கைய விடாம எவண்டா வச்சுப்பான் ? கசக்கிடாம எவண்டா வச்சுப்பான் ?
ஆசபடிதான் எவன்டா வச்சுப்பான் ? வாசப்படியில் எவன்டா பிச்சிக்குவான் ?
எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா..............................




(ரஞ்சித், ராகுல் நம்பியார், நவீன்)
அடியே! அடி அன்னகிளியே!
கொடியே! காட்டு பச்சகொடியே!
ரெடியே! நாங்க இப்ப ரெடியே!
நீ சொன்ன படியே நிற்போம் காலுக்கடியே !

Ya Wanna Boomba Boomba Boom..............

Ya Wanna Boomba Boomba Boom..............
Ya Wanna Boomba Boomba Boom..............

(சுசித்ரா)
மாமா................
இங்க வந்தவன் போனவன் தங்குற சத்திரமா நானு............................... 
என்ன புத்தம்புது சித்திரமா பாரு...
மாமா................
இது சித்திரம் பத்திரம் பொத்தி பொத்தி வச்சுக்குற ஆளு.........................
என்ன சுத்தி வரும் மூணு பேரில் யாரு?
ஹே உன்னதான் பார் என்னத்தான் நான் பொன்னத்தான் போல் மின்னத்தான்
தோள் பின்னத்தான் யார் என்னத்தான் ?
நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சித்தான் நீ மிஞ்சத்தான் நான் நெஞ்சத்தான் தேன் தின்னத்தான் யார் என் அத்தான் ?


Ya Wanna Boomba Boomba Boom..............


Ya Wanna Boomba Boomba Boom..............

(சுசித்ரா)
In Pin Safety pin in pin out
யார விட்டு யாரு சேர ரொம்ப ரொம்ப டவுட்

(ரஞ்சித்)
மெல்ல நட மெல்ல நட மேனியும் என்னாகும்?

(ராகுல் நம்பியார்)
சுந்தரி நீ சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோணம்



(நவீன்)
சென்பகமே! சென்பகமே! தென்பொதிகை சந்தனமே...................

(சுசித்ரா)
ஏய்.......... உலா வரும் நிலா நான்தாண்டா.....
நீ என்னை தீண்டிட தடா போயேண்டா....
விரல் படா புறா நான்தாண்டா.........
வலைகளை கிழிக்கிற சுறா....................


ஆசபடிதான் எவன்டா வச்சுப்பான் ? வாசப்படியில் எவன்டா பிச்சிப்பான் ?
எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா..............................

(ரஞ்சித், ராகுல் நம்பியார், நவீன்)
அடியே! அடி அன்னகிளியே!
கொடியே! காட்டு பச்சகொடியே!
ரெடியே! நாங்க இப்ப ரெடியே!
நீ சொன்ன படியே நிற்போம் காலுக்கடியே !

Ya Wanna Boomba Boomba Boom..............

Ya Wanna Boomba Boomba Boom..............
Ya Wanna Boomba Boomba Boom..............

(சுசித்ரா)
மாமா................
இங்க வந்தவன் போனவன் தங்குற சத்திரமா நானு............................... 
என்ன புத்தம்புது சித்திரமா பாரு...
மாமா................
இது சித்திரம் பத்திரம் பொத்தி பொத்தி வச்சுக்குற ஆளு.........................
என்ன சுத்தி வரும் மூணு பேரில் யாரு?
ஹே உன்னதான் பார் என்னத்தான் நான் பொன்னத்தான் போல் மின்னத்தான்
தோள் பின்னத்தான் யார் என்னத்தான் ?
நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சித்தான் நீ மிஞ்சத்தான் நான் நெஞ்சத்தான் தேன் தின்னத்தான் யார் என் அத்தான் ?


இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய.......................







p1