என் அர்ஜுனா

(சுசித்ரா) என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்  உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்  அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்  வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்... என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில்  உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்.......... ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்..... ஏன் மௌனம் கொண்டாய்...... ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய் விழி

p1

போயும் போயும்

(சின்மயி) போயும் போயும் இந்த காதலுக்குள்ளே..... நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே...... மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்.. என் இதயம் சிரிக்க வைத்தாய்..... (ஹரிசரண்) பெண்ணே.... நீ வந்ததால் என் நாளை கூட இன்றே இன்றே வந்ததே... பெண்ணே... நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே............... (சின்மயி) போயும் போயும் இந்த காதலுக்குள்ளே..... நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய்  என்

p1

உவாயியே ஆயியே

 (ஹரிசரண்) ஓஹோஹோ..........................................  ஓ .............................. ஓஹோஹோ..........................................  ஓ .............................. உவாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஒ வாசமே சுவாசமே வர்ஷமே வந்து மையல் கொண்டது என்னிலே... நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து  கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ. என்

p1

விழி மூடி யோசித்தால்

(கார்த்திக்) விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.... தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா? மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக்  கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னைக்  கண்டேனே செந்தேனே...... விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.... தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழைக்காலம் என்

p1

மாயம் செய்தாயோ

(சங்கீதா ராஜேஸ்வரன்) மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ..... கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ... வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை... மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ..... கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ... நாணச் செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன் காதல் கரைபுரண்டு ஓட பார்த்தேன் தூண்டில் முள் நுனியில்

p1

அஸ்க் லஸ்கா

(சின்மயி) ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே....! ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே....! அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க் (விஜய் பிரகாஷ்) அஸ்க் லஸ்கா எமோ எமோ வை அஸ்து அஸ்து லிபே ஹவ போலிங் ஜின்க்தா ஜின்க்தா இஸ்க்  இஸ்க் மிலே லவ் இஷ்ட பிரேம ப்யாரோ ப்யாரோ ஒரு காதல் உந்தன் மேலே.... அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் அஸ்க் அத்தனை மொழியிலும் வார்த்தை

p1

கால் முளைத்த பூவே

(ஜவாத் அலி) கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா.......... வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா............. கேமமில் பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே....! சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்............... அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய, உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்.... (மகாலட்சுமி  ஐய்யர்) ஓ

p1

வெண்ணிலவே

(ஹரிஹரன்) வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.! வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.! நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன். உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்.. (பாம்பே ஜெயஸ்ரீ) வெண்ணிலவை விழியில்  பிடித்தாய் ! உன் சிரிப்பில் இதயம் பறித்தாய்! நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன். உன்

p1

அவள் உலக அழகியே

(கார்த்திக்) ம் ம் ம் அவள் உலக அழகியே.......! நெஞ்சில் விழுந்த அருவியே......! அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே! அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே! ஒரு வேர் இல்லாமல் நீர் இல்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே! ஓர்  ஏடில்லாமல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே! அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே! அவள் உலக அழகியே! நெஞ்சில் விழுந்த அருவியே! அந்த நீல வெளியிலே

p1

ஏலே லாமா

(விஜய் பிரகாஷ்) ஏலே லாமா ஏலே ஏலம்மா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா  நெஞ்சின் ஓரமா வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க..................... (விஜய் பிரகாஷ்) ஏலே லாமா (ஸ்ருதி ஹாசன்) ஏலே ஏலம்மா (விஜய் பிரகாஷ்) சொல்லாமலே (ஸ்ருதி ஹாசன்) உள்ளம்

p1

மெல்ல விடைகொடு

(கார்த்திக்) மெல்ல விடைகொடு விடைகொடு மனமே இந்த உறவுகள் உறவுகள் கணமே தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்....... இங்கு உறவுகள் பிரிவுகள் வருகை சில அழகிய வலிகளும் தருதே போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் ............... ஓஹோஹோ ஓஹோஹோ...................... எனை விட்டுச்செல்லும் உறவுகளே................... ஓஹோஹோ ஓஹோஹோ...................... உயிர் தொட்டுச்செல்லும் உணர்வுகளே................... போய் வரவா....................... நண்பன்

p1

அண்டார்டிக்கா ...............

(விஜய் பிரகாஷ் ) அண்டார்டிக்கா வென்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம் ஹே நிஷா...................................... நிஷா நிஷா ஓ நிஷா ..........................................  நிஷா நிஷா அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார்  விளக்குமா? அடி என் காதல் ஆழம் என்ன? சோனார்  அளக்குமா? அடி பெண்ணே என் மனதை இங்கு ரேடார் விளக்குமா? அடி என்

p1

ஹே உன்னத்தான்

(சுசித்ரா) மாமா Will You மாமா Will You ஹே உன்னதான் பார் என்னத்தான் நான் பொன்னத்தான் போல் மின்னத்தான் தோள் பின்னத்தான் யார் என்னத்தான் ? நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சித்தான் நான் மிஞ்சத்தான் நான் நெஞ்சத்தான் தேன் தின்னத்தான் யார் என் அத்தான் ? கைய விடாம எவண்டா வச்சுப்பான் ? கசக்கிடாம எவண்டா வச்சுப்பான் ? ஆசபடிதான் எவன்டா வச்சுப்பான் ? வாசப்படியில் எவன்டா பிச்சிக்குவான் ? எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான்

p1