(ஹரிஹரன்)
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



(பாம்பே ஜெயஸ்ரீ)
வெண்ணிலவை விழியில்  பிடித்தாய் ! உன் சிரிப்பில் இதயம் பறித்தாய்!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



(ஹரிஹரன்)
அழகே! நீயோ பூகம்பம் தானா ? அருகே வந்தால் பூக்கம்பம் தானா?
அழகே! நீயோ பூகம்பம் தானா ? அருகே வந்தால் பூக்கம்பம் தானா?

(பாம்பே ஜெயஸ்ரீ)
தீயா? நீரா? தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் 
அணைத்திட எரிந்துடும் பெண் தேகம் அதிசயம்...

(ஹரிஹரன்)
வெண்ணிலவே தரையில் உதிப்பாய் ! ஒரு சிரிப்பில் இதயம்  பறிப்பாய்.!



(பாம்பே ஜெயஸ்ரீ)
ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்! மறுநாள் என்னை பார்த்தேனே புதிதாய்!

(ஹரிஹரன்)
விழிகள் மீனா? தூண்டில்கள் என்பேன். விழுந்தேன் ஆனால் ஆனந்தம் கொண்டேன் 
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை வரும்.



(பாம்பே ஜெயஸ்ரீ)
வெண்ணிலவை விழியில்  பிடித்தாய் ! உன் சிரிப்பில் இதயம் பறித்தாய்!
நீ எனது கனவில் வரவே, எழாமல் இருக்கிறேன்.
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..



Leave a Reply