(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா  நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................
(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா
(ஸ்ருதி ஹாசன்)
ஏலே ஏலம்மா
(விஜய் பிரகாஷ்)
சொல்லாமலே
(ஸ்ருதி ஹாசன்)
உள்ளம் துள்ளுமா
(விஜய் பிரகாஷ்)
நெஞ்சோரமா
(ஸ்ருதி ஹாசன்)
 நெஞ்சின் ஓரமா
(விஜய் பிரகாஷ்)
வந்தாளம்மா
(ஸ்ருதி ஹாசன்)
 வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவன்  பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடா  குதிக்க.....................
(விஜய் பிரகாஷ்)


அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி ..
இன்று நானோ உன்னில் விழ, விழி ஈர்ப்பை கண்டேனடி..
(பாப்  ஷாலினி )
ஓசை கேட்காமலே, இசை அமைத்தான் என் தேவனே ..
நீ என்னை கேட்காமலே, எனை காதல் செய் நண்பனே..
(விஜய் பிரகாஷ்)
குத்துமதிப்பாய்  என்னை பார்த்தவளும்  நீதானே
நுட்ப துளை  போல் நெஞ்சை கலைச்சதும்  நீதானே
மனம் மனம்  அழகாய் மாறிப்போன்  நானே 
(விஜய் பிரகாஷ்)
ஏலே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா

(ஸ்ருதி ஹாசன்)
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோசமா  வெள்ளம் அள்ளுமா 
(விஜய் பிரகாஷ்)
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................


(பாப்  ஷாலினி )
சிறு வெயிலும் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே..
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்..
(விஜய் பிரகாஷ்)
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்..
(பாப்  ஷாலினி )
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
(விஜய் பிரகாஷ்)
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா.......
(ஸ்ருதி ஹாசன்)
ஏல்லே லாமா 
(விஜய் பிரகாஷ்)
ஏல்லே ஏலம்மா
(ஸ்ருதி ஹாசன்)
சொல்லாமலே
(விஜய் பிரகாஷ்)
உள்ளம் துள்ளுமா
(ஸ்ருதி ஹாசன்)
நெஞ்சோரமா  
(விஜய் பிரகாஷ்)
நெஞ்சின் ஓரமா
(ஸ்ருதி ஹாசன்)
சந்தோசமா  வெள்ளம் அல்லுமா
(விஜய் பிரகாஷ்)
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்  விண்ணில்  தாவுதடி குதிக்க.....................

Leave a Reply